கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தணிக்கை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் குழுவொன்று தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.