follow the truth

follow the truth

March, 28, 2025
Homeஉள்நாடுஅதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

Published on

பண்டிகைக் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் பாதுகாப்பான போக்குவரத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலையில் 53 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை...

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் – அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் அடையாளம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக...

தரமான உணவு நியாயமான விலையில் – நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க,...