follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ அறிவுறுத்துகிறார்.

இதேவேளை, கலாசாரத்திற்கு பொருந்தாத புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...