follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுரயில் தடம்புரள்வு - போக்குவரத்தில் பாதிப்பு

ரயில் தடம்புரள்வு – போக்குவரத்தில் பாதிப்பு

Published on

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மஹவ நோக்கி பயணிக்கும் விரைவு ரயில் இன்று (03) மாலை 06.15 மணியளவில் மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...