follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசிங்கப்பூர் செல்ல உள்ளவர்களுக்கான அறிவித்தல்

சிங்கப்பூர் செல்ல உள்ளவர்களுக்கான அறிவித்தல்

Published on

முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்ட மேலும் 06 நாட்டவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மாதம் 14-ஆம் திகதி முதல், தாய்லாந்திலிருந்து வரும் பயணிகள், சிங்கப்பூரில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, கம்போடியா, ஃபிஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி ஆகிய நாட்டுப் பயணிகள், டிசம்பர் 16 முதல் அந்தச் சலுகையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...