follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

தாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

Published on

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான உடனடி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் இக்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கு ஒன்றும் செய்யாமல் கடந்த காலங்களில் தாமே விமர்சித்த விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதே பொருத்தமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...