follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் 137 பெண்கள் கைது

Published on

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த 53 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவற்றில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கைதான பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளனர்.

அதன்போது அவர்களில் இருவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...