follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

Published on

வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் தினசரி மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பெயர்களில் விற்கப்படும் வெற்றிலை, புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளாந்தம் வாய் புற்றுநோயாளிகள் ஆறு பேர் வரையில் பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3 பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...