follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2பந்துல, பவித்ரா, மனுஷ உள்ளிட்டோர் உடனடியாக நாட்டுக்கு அழைப்பு

பந்துல, பவித்ரா, மனுஷ உள்ளிட்டோர் உடனடியாக நாட்டுக்கு அழைப்பு

Published on

வெளிநாட்டில் உள்ள 7 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளமையினால் குறித்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதி பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, மதுர விதானகே மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...