follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1துமிந்த திசாநாயக்கவும் இராஜினாமா

துமிந்த திசாநாயக்கவும் இராஜினாமா

Published on

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

Update
March 19, 2024 05:48PM

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காமினி வலேபொடவும் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகியுள்ளார்.

Update
March 19, 2024 04:53PM

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

Update
March 19, 2024 03:54PM

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மரிக்கார் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

————————-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், குறித்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...