follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமுன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேருக்கு நெருக்கடி

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர்கள் 7 பேர் தமது பதவிக்காலத்தில் ஈட்டிய சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்தி இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தேசிய இயக்கம் சிவில் அமைப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஏ. எச். எம்.பௌசி, நிமல் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, மைத்திரிபால சிறிசேன, பவித்ரா வன்னியாராச்சி, சன்ன ஜயசுமன, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் வரவுகளை முழுமையாக கணக்காய்வு செய்யுமாறு கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...