கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் கரையோர பாதையில் செல்லும் பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
follow the truth
Published on