நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ‘கல்யாணி தங்க நுழைவு’ புதிய களனி பாலம் இன்று மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த...