follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2அதிக வெப்பம் - பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

அதிக வெப்பம் – பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

Published on

அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு இரண்டாவது முறையாகவும் அறிவிப்பை வெளியிட்டு இன்று (12) மீண்டும் பாடசாலை அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

வெளிப்புற நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் புறக்கணிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு முதற்கட்ட அறிவிப்பை கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை அபிவிருத்தி சங்கக் கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்...

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...