follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2அதிக வெப்பம் - பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

அதிக வெப்பம் – பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

Published on

அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு இரண்டாவது முறையாகவும் அறிவிப்பை வெளியிட்டு இன்று (12) மீண்டும் பாடசாலை அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

வெளிப்புற நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் புறக்கணிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு முதற்கட்ட அறிவிப்பை கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...