follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஜனவரியில் அழுத்தம் குறையும் - கப்ரால் நம்பிக்கை

ஜனவரியில் அழுத்தம் குறையும் – கப்ரால் நம்பிக்கை

Published on

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தம் வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசின் வேலைத்திட்டத்திற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்...

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...