follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் 2வது மீளாய்வு அமர்வு இன்று

சர்வதேச நாணய நிதியத்தின் 2வது மீளாய்வு அமர்வு இன்று

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு அமர்வு இன்று(07) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த மீளாய்வு அமர்வு இடம்பெறவுள்ளது.

இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இரண்டு வாரங்களுக்கு இரண்டாவது மீளாய்வு அமர்வு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான பரிசீலனையின் பின்னர், 3வது தவணையை அணுகுவதற்கு உடன்பாடு எட்டப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...