follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுஅதிவேக நெடுஞ்சாலையில் புதிய முறையில் கட்டணம் அறவிட அனுமதி

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய முறையில் கட்டணம் அறவிட அனுமதி

Published on

அதிவேக வீதியில் கட்டணம் செலுத்தும் முறைமையை இலத்திரனியல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, LANKA QR முறைமையில் ஊடாக இலத்திரனியல் மயப்படுத்தப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவப்படுத்தப்படும் அதிவேக வீதிகளின் நுழைவாயிலில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அனுமதி பெற்ற அனைத்து நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...