follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுமூன்று தேங்காய்களை திருடிய மூவர் 2 இலட்சம் பிணையில் விடுதலை

மூன்று தேங்காய்களை திருடிய மூவர் 2 இலட்சம் பிணையில் விடுதலை

Published on

காலி வெகுனகொட பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து தேங்காய்களை திருடிச்சென்ற மூவருக்கே இப்பிணை வழங்கப்பட்டுள்ளது
சந்தேகநபர்களை 200,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.

காலியைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒரு சிறியவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...