follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1செயற்கை உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி

செயற்கை உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி

Published on

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார்.

செயற்கை உர இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் செயற்கை உரத்தை தனியார் துறையினரும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படப்பட்ட செயற்கை உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் வர்த்தமானி இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் செயற்கை உரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாது எனவிவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...