follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜெயசூர்யா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க உள்ளிட்டோர் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பயிற்சி கட்டமைப்புகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...