follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉலகம்ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு

ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு

Published on

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இராணுவ அரசாங்கத்தினால் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவக் கிளர்ச்சியின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஆங் சான் சூ கி பொதுவௌியில் பிரசன்னமாகவில்லை.

அவரது வழக்கு விடயம் தொடர்பாக பொதுவௌியில் பேசுவதற்கு, இராணுவ ஆட்சியாளர்களால் தமக்கு தடையேற்படுத்தப்படுவதாக ஆங் சான் சூ கியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...

ஜோ பைடன் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழப்பு

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட...