follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Published on

2024 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பமாகின்றது.

இதற்கான நிகழ்வு எம்பிலிப்பிட்டிய போதிராஜா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெறவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...