follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1விசேட பண்ட வரிகளை விதித்தது நிதி அமைச்சு

விசேட பண்ட வரிகளை விதித்தது நிதி அமைச்சு

Published on

உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பான விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்த பொருட்களை இறக்குமதி செய்வது விவசாய அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்.

இதன்படி, எந்த வகை உளுந்து, வகைகளுக்கும் ஒரு கிலோவுக்கு 300 ரூபா பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

பயறு, கௌபி, மக்காச்சோளம், மற்றும் அனைத்து வகையான விதைகளுக்கும் 300 ரூபா விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 25 ரூபா பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பண்ட வரி விகிதங்கள் நேற்று முதல் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும்.

விசேட பண்ட வரி தொடர்பிலான அறிக்கை

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

21 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

வலப்பனை - படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர்...

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் பயணிக்க தடை

யாழ்ப்பாணம் - சங்குப்பிட்டி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரத் திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 3 நாட்களுக்கு குறித்த பாலத்தினூடாக...

தேயிலை ஏற்றுமதி மூலம் 942.3 மில்லியன் டொலர் வருமானம்

2024 ஆண்டின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. வருடத்தின் முதல் 8 மாதங்களில்...