follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபுதிய நெடுஞ்சாலை ஒக்டோபரில் திறப்பு?

புதிய நெடுஞ்சாலை ஒக்டோபரில் திறப்பு?

Published on

கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்துடன் நேரடியாக இணைக்கும் துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (PAEH) திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் 85% க்கும் அதிகமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை கொழும்பில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கவும், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பிலிருந்து கொழும்பில் உள்ள சர்வதேச துறைமுகத்திற்கான இணைப்பை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...