follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு'ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும்'

‘ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும்’

Published on

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த பழைய காலாவதியான அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்றும் அதனை மாற்றும் முதன்மையான பொறுப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குருநாகலில் நேற்று (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பெண்கள் முன்வர வேண்டுமெனவும், அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...