follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP2டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

Published on

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இன்று அதிகளவானோர் டிக்கெட்டுக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...