follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

வேகமாக அதிகரித்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Published on

யாழ்பாணத்தில் அறுவடை செய்த மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்ததையடுத்து வேகமாக அதிகரித்த அனைத்து வகையான மரக்கறிகளின் விலைகளும் 65 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் கேரட், பெரிய மிளகாய் மற்றும் பீட்ரூட் வகைகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மொத்த விலையில் விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் விலை இன்று காலை நிலவரப்படி, 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...