follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP1சரத் பொன்சேகா- ஜனாதிபதி இடையே சந்திப்பு

சரத் பொன்சேகா- ஜனாதிபதி இடையே சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு எம்.பி.க்களும் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர். பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி விஞ்ஞாபனத்தை முன்வைத்த போது, ​​அதனைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த போதிலும், சரத் பொன்சேகா உட்பட அக்கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் அறிக்கையை செவிமடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும்

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய...

ஹிருணிகா – ஹிரான் திருமண பந்தம் முடிவுக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர்...

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம்...