follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉலகம்சிலியின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி மரணம்

Published on

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினென் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் விபத்து ஏற்பட்டதாக சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மீட்பு சேவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ரயில் கடத்தலுக்கு பின்னால் இந்தியாவின் சதி’ – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் கடந்த மார்ச் 11 கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும்...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு...

தீப்பற்றி எரிந்த அமரிக்கா விமானம்

Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம்...