follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமக்களுக்காக சேவையாற்ற வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓயவூதிய கொடுப்பனவு எதற்கு? (Video)

மக்களுக்காக சேவையாற்ற வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓயவூதிய கொடுப்பனவு எதற்கு? (Video)

Published on

மக்களுக்காக சேவையாற்றுவதற்காக வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓயவூதிய கொடுப்பனவு எதற்கு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில்  கேள்வி எழுப்பினாா்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு ஓய்வூதிய கொடுப்பனவு நீக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

31 வயதாகும் எனக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எனக்கு தேவையில்லை. எது எவ்வாறாயினும் ஓய்வூதிய கொடுப்பனவை இல்லாமலாக்கினால் ஒருசில எம்.பிக்கள் அதிகாரித்தில் இருக்கும்போது பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா்கள் என்றும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டாா்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...