follow the truth

follow the truth

September, 27, 2024
Homeஉள்நாடுபிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

பிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

Published on

பிரதான ரயில்வே பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் இன்று குறித்த பாதையினூடாக வழமை போன்று ரயில் சேவைகள் இயங்காது. மேலும் 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதை தடையிலிருந்து கொழும்பு, கோட்டைக்கு மூன்று ரயில்களும், வியாங்கொடையிலிருந்து மூன்று ரயில்களும், கம்பஹாவிலிருந்து ஒரு ரயிலும், ராகமையிலிருந்து இரண்டு ரயில்களும் இயங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் குறித்த ரயில் பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள்...