follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

பிரதான ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு : 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும்

Published on

பிரதான ரயில்வே பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் இன்று குறித்த பாதையினூடாக வழமை போன்று ரயில் சேவைகள் இயங்காது. மேலும் 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதை தடையிலிருந்து கொழும்பு, கோட்டைக்கு மூன்று ரயில்களும், வியாங்கொடையிலிருந்து மூன்று ரயில்களும், கம்பஹாவிலிருந்து ஒரு ரயிலும், ராகமையிலிருந்து இரண்டு ரயில்களும் இயங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் குறித்த ரயில் பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...