follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

Published on

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அதிபர் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21)...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...