follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

வெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

Published on

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன், கடைகள் வெறிச்சோடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பேலியகொட மெனிங் சந்தையில் (சில்லறை விலை) போஞ்சி கிலோ 1100 ரூபா , காரட் கிலோ 2100 ரூபா, கோவா கிலோ 750 ரூபா , தக்காளி கிலோ 400 ரூபா , பூசணி கிலோ 200 ரூபா , பச்சை மிளகாய் கிலோ 1100 ரூபா , வெளிநாட்டு பெரிய வெங்காயம் 430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...