follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு பற்றி சவூதி விசேட தீர்மானம்

வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு பற்றி சவூதி விசேட தீர்மானம்

Published on

வீட்டு வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைக்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிலிப்பைன்ஸுக்கு 15,900 முதல் 14,700 சவூதி ரியால்கள், இலங்கைக்கு 15,000 முதல் 13,800 சவூதி ரியால்கள், பங்களாதேஷுக்கு 13,000 முதல் 11,750 சவூதி ரியால்கள், கென்யாவுக்கு 10,870 முதல் 9,000 சவூதி ரியால்கள், உகண்டாவுக்கு 9,500 முதல் 8,300 வரை எத்தியோப்பியா ஆட்சேர்ப்பு கட்டணம் 6,900 லிருந்து 5,900 சவூதி ரியால்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாட்டு மக்களை வீட்டு வேலையாட்களாக வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் அதிக செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...