follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP2கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்

Published on

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் செவ்வாய்கிழமை 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

தாதியர், துணை மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (12) கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போது அறிவித்தனர்.

இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...