follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

Published on

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளனர்.

இதனிடையே மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல் பொதியாகும் வகைகளை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்து கடைகளின் உரிமையாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...