follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

Published on

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடமாற்றம் பகுதி முதல் களனி பாலம் வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை (A3) மாற்றுப் பாதையாக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...