follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1ஒரு நாளைக்கு ஒருவர் மட்டும் வரட்டும் - ஜெரோம் சிறைச்சாலைக்கு கோரிக்கை

ஒரு நாளைக்கு ஒருவர் மட்டும் வரட்டும் – ஜெரோம் சிறைச்சாலைக்கு கோரிக்கை

Published on

விளக்கமறியலில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோ தனது உடல்நிலையை பரிசோதிக்க வாரத்திற்கு ஏழு பேர் மட்டுமே தம்மைச் சந்திக்க அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவரைப் பார்க்க ஒரு நாளைக்கு ஒருவர் மட்டுமே சிறைக்குச் செல்ல முடியும்.

ஜெரோம் பெர்னாண்டோவிடம் அதிக நட்பாக பழகும் வெளிநாட்டு வைத்தியர் ஒருவர் தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரை அனுமதிக்க வேண்டாம் என ஜெரோம் பெர்னாண்டோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என்றும் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...