follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு600 மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூவர் கைது

600 மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூவர் கைது

Published on

கிறிஸ்மஸ் மற்றும் நேற்றைய தினத்திற்காக(26) விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட 600 இற்கும் அதிகமான மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும், தொம்பே மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...