follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலையும் வேகமாக உயரும்

VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலையும் வேகமாக உயரும்

Published on

அடுத்த மாதம் முதல் VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலை வேகமாக உயரும் என விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான மண்வெட்டியின் விலை கூட அதிகரித்து வருவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

உரத்தின் விலை நிச்சயம் அதிகரிக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், உள்ளூர் திரவப் பால் மீது புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளதால் தயிர் ஒன்றின் விலையும் 85 ரூபாவாக அதிகரிக்குமென அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...