follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2இயந்திரம் செயலிழப்பு - அறுவை சிகிச்சை இடைநிறுத்தம்?

இயந்திரம் செயலிழப்பு – அறுவை சிகிச்சை இடைநிறுத்தம்?

Published on

பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் புதிய லேபரோஸ்கோப் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இந்த லேபரோஸ்கோப் இயந்திரம் செயலிழந்துள்ளதால் 100க்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...