follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

Published on

ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...