follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதில் சிக்கல்

ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதில் சிக்கல்

Published on

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அது அந்நாட்டு அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்.

உரிய முடிவின்படி, ஜனாதிபதி தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டொனால்ட் டிரம்ப் இழப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த தீர்மானத்தினை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவ விமானம் மூலம் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப்...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...