follow the truth

follow the truth

September, 8, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஉயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

Published on

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில் விவாதம் நடந்து வரும் பின்னணியில். பரீட்சையை ஒத்திவைப்பதற்காக மாணவர் குழுவொன்றும் கல்வி அமைச்சின் முன்பாக வந்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களை ஆசிரியர்களே செய்கிறார்கள் என்று அமைச்சர் ஒரு விழாவில் கூறினார்.

பரீட்சை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக...