follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்: தொடரும் பாதிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்: தொடரும் பாதிப்பு

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கொண்டுவரப்பட்ட விஷ திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் காரணமாக இன்றும் எமது கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளதாக சபையில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், இவ்வாறான அழிவுகள் இனியும் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, உரிய தரப்பை வரவழைத்து அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என சபையில் வலியுறுத்தினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...

கடவுச்சீட்டு வரிசை அடுத்த மாதம் 20ம் திகதியுடன் நிறைவு

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக...

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது...