follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுவெலிசறை வாகன விபத்து- சிகிச்சை பெற்று வந்த மேலுமொருவர் உயிரிழப்பு

வெலிசறை வாகன விபத்து- சிகிச்சை பெற்று வந்த மேலுமொருவர் உயிரிழப்பு

Published on

கடந்த 4ஆம் திகதி வெலிசறை – மஹபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார்.

அவர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

16 வயது சிறுவன் செலுத்திய கார் ஒன்று வெலிசறை பிரதேசத்தில் மேலும் சில வாகனங்களுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் மஹபாகே பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே பலியானமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும்...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...