follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை உயர்வு

பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை உயர்வு

Published on

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை இஷ்டத்துக்கு உயர்ந்து வருகிறது

ஒரு கிலோ கோழிக்கறியின் விலையை இன்று (12) முதல் உயர்த்த கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 30 – 50 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் நேற்று (11) பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை புதிய விலைகளின் கீழ் இன்று (12) முதல் 1250 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப முட்டை வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விலை கிறிஸ்மஸ் காலத்தில் மேலும் அதிகரிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...