வத்தளை − எலகந்த பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது
follow the truth
Published on