follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுபஹல கடுகன்னாவ வீதிக்கு பூட்டு

பஹல கடுகன்னாவ வீதிக்கு பூட்டு

Published on

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் வரை குறித்த பகுதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...