follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1விவாகரத்து தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

விவாகரத்து தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Published on

திருமணமான தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, ​​அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு உரிய விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினரின் விவாகரத்தை அங்கீகரிக்க திருமணப் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடுமாறு ஒருவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனையடுத்து வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும் இலங்கையில் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்ற தற்போதைய சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...